முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்வர் முதல்முறையாக இன்று ரயிலில் பயணம்..!

Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து பொதிகை ரயில் மூலம் தென்காசி செல்ல உள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக இன்று ரயிலில் பயணம் செய்ய உள்ளார்.

சென்னையில் இருந்து பொதிகை ரயில் மூலம் தென்காசி செல்ல உள்ளார். நாளை நடைபெற உள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று ரயிலில் பயணம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து மதுரை செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்