முதல்வர் அறிக்கைப் போரில் காட்டும் ஆர்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும்.
சென்னையில் ராஜஸ்தானை சேர்ந்த தலில் சந்த், மனைவி புஷ்பா மற்றும் மகன் ஷீத்தல் ஆகியோர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழாக்கத்தை சட்ட ஒழுங்கு சாந்தி சிரிக்கிறது. உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், அறிக்கை போரில் காட்டும் ஆர்வத்தை மக்களை காப்பதில் காட்ட வேண்டும். பழிபோடும் அரசியலை நிறுத்தி விட்டு, ஆயுத கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…