தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வர்..!

Default Image

தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின். 

மதுரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை தொடக்கி வைத்தார்.

தூய்மை பணியாளர்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து களஆய்வு, குழந்தைகளுக்கு முறையான கல்வி, தொழில் தொடங்க கடன் வசதி ஆகியவை இத்திட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்