சென்னை பெருநகர காவல்துறைக்கு ரூ.6.50 கோடி செலவில் 53 புதிய கார்களை காவல்துறை பயன்பாட்டிற்கு மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் இன்று மு.க ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி பல்வேறு துறைகளின் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
அதன்படி ரூ.6.5 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 25 ஹூண்டாய் கிரேட்டா, 8 இனோவா கிரிஸ்டா, 20 பொலிரோ கார்களை காவல்துறை பயன்பாட்டுக்குத் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதோடு பணிநியமன ஆணைகள், விருதுகள் போன்றவற்றையும் வழங்கினார்.
இது தவிர தமிழகத்தின் முக்கியமான மூன்று கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தையும் ஆரம்பித்து வைத்தார். அதன்படி, பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், மேல்மலையனூர் அங்காள பரமேஷ்வரி கோவில், கோவை ஆணைமலை மாசாணியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…