சமூக பரவல் இல்லை என கூறி, அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனா பாதிப்பு தொடங்கிய நேரத்தில் இருந்தே இது அரசியல் செய்யும் நேரம் இல்லை என திமுக புரிந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை அரசுக்கு வழங்கினோம். ஆனால், எந்த ஒரு ஆலோசனையும் கேட்காமல் தற்போது மக்களின் உயிருக்கு பாதிப்பை அரசு ஏற்படுத்தி உள்ளது.
#BREAKING: அரசின் அலட்சிம்.. கொரோனா பரவல் அதிகரிப்பு.! மு.க.ஸ்டாலின்.!
பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்தியும், நோயை கட்டுப்படுத்த தவறுவது ஏன்..? பெண்களின் கோரிக்கையை ஏற்காமல் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது. சமூக பரவல் இல்லை என கூறி, அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர். சென்னையில் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து விட்டதையே, நோய் பரவல் காட்டுகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கொரோனாவைப் பற்றிய புரிதல் இல்லாதவராக முதலமைச்சர் இருக்கிறார். கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மறைக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. இறப்பின் எண்ணிக்கையை மறைப்பதில் தமிழக அரசிடம் உள்நோக்கம் உள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…