கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி!

Default Image

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி.

உலகம் முழுவதும் கொரோனா வைராஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுபடுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொரு நாட்டு அரசும் மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸ் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரையும் பதித்து வருகிறது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, இவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக, மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்