மிழக மாணவர்கள் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். நீட் தேர்வை மத்திய அரசு ஒரு போதும் ரத்து செய்யாது. – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.
தமிழக மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயம். இந்த தேர்வு இந்திய அளவில் நடைபெறும். இந்த தேர்வு முறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
நீட் ரத்து : நேற்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கிஷ்ணகிரியில் ஒரு தகறாரில் உயிரிழந்த ராணுவ வீரர் பிரபுவின் குடும்பத்தாரை சந்தித்த,பாஜக சார்பில் நிதியுதவியும் அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் நீட் தேர்வு பற்றிய தனது கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், தமிழக மாணவர்கள் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். நீட் தேர்வை மத்திய அரசு ஒரு போதும் ரத்து செய்யாது. என திட்டவட்டமாக தெரிவித்தார்.
வடமாநில தொழிலாளர்கள் : தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். யாரோ சிலர் பழைய விடியோக்களை பகிர்ந்து தவறான தகவல்களை பரப்புகின்றனர். யார் வந்தாலும் தமிழக மக்கள் வரவேற்கத்தான் செய்வார்கள் எனவும் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…