அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சுகாதாரத் விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான விடுதலை சிறுத்தை தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டார். இதில் பாராம்பரிய உணவு பொருள் கண்காட்சியையும், இரத்ததான முகாமையும் அவர் ஆரம்பித்து வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைவது குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை என குற்றம்சாட்டினார். பின்னர் பொருளாதார பாதிப்பிற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்றும் உலக அரங்கில் மிகமோசமாக விமர்சிக்கப்படும் அளவிற்கு பொருளதாரம் வீழ்ந்துள்ளதாக விமர்சித்தார்.
சென்னை : ஜூன் 24 முதல் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான U-19 இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 2 ஐபிஎல்…
சென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில்மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்…
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…
சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…