மத்திய அரசு, நீர்வள ஆணையம் வாயிலாக மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கி உள்ளது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில், தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மத்திய அரசு, நீர்வள ஆணையம் வாயிலாக மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கி உள்ளது.நாளை அண்ணா சாலையில் இருந்து ஜெயலலிதா சமாதி வரை பேரணியாக சென்று அஞ்சலி செலுத்த இருக்கிறோம். மேகதாது அணை கட்ட கூடாது என்பது தான் அனைவரின் விருப்பமும்.ஆனால் தமிழக முதல்வர் மேகதாது விவகாரத்தில் மத்திய அரசுக்கு அடிப்பணிந்து செல்வார் என்று தெரிகிறது என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…