சட்டப்பேரவைக்கு குட்காவை எடுத்து சென்ற வழக்கு.! இன்று மீண்டும் விசாரணை.!

Default Image

சட்டப்பேரவைக்கு  குட்கா எடுத்து சென்றது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது.

சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எம். எல். ஏக்கள் எடுத்து சென்றுள்ளனர். அதற்கு எதிராக எதிர்கட்சிக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை எதிர்த்து எதிர்கட்சி தலைவரான மு.க ஸ்டாலின் மற்றும் 21 எம். எல். ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இறுதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஸ்டாலின் உள்ளிட்டோர் தலைமையில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது, நாட்டில் குட்கா பொருட்கள் எளிதில் கிடைப்பதாகவும், அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு வர மட்டுமே சட்டப்பேரவைக்கு எடுத்து சென்றதாகவும், அதனால் சபாநாயகரை எந்த அவமரியாதையும் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து நீதிபதி ஏ. பி. சாஹி மற்றும் செந்தில் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வு இன்று மீண்டும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறும்  என்று தெரிவிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts