காஞ்சிபுரத்தில் இருந்து கடத்திவரப்பட்ட காரை மீட்ட புதுச்சேரி போலீசார், இருவரை கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து இண்டிகா வி 2 கார் ஒன்று மாயமானதாகவும், அது புதுச்சேரி தூமஸ் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக போலீசார், புதுச்சேரி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சீகல்ஸ் உணவகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மீட்டதோடு, காரை திருடி வந்த இருவரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் சென்னையை சேர்ந்த சையத் சிக்கந்தர் மற்றும் கோபிநாத் என்பதும், காரை திருடி விற்க முயன்றதும் தெரியவந்தது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…