குரோம்பேட்டை சேர்ந்த பார்த்திபன் இவரது மகள் ராகவி (6) .இவர் முதல் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ராகவி இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடிப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதைத்தொடர்ந்து சிட்லபாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிறுமியின் தாய் சூரியகலா மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது ராகவியை மாடியில் இருந்து தூக்கி வீசியதாக தாய் சூரியகலா ஒப்புக்கொண்டார். இதனால் தாய் சூரியகலா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். சிறுமி ராகவி விற்கு சூரியகலா இரண்டாவது தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…