பெற்ற தந்தையை தனது மகனை கொன்ற கொடூர சம்பவம்! இந்த தந்தை எதற்காக இந்த முடிவு எடுத்தார் தெரியுமா?

Published by
லீனா

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்த முதியவர் விஸ்வநாதன் இவருக்கு வயது 82. இவர் மத்திய அரசின் பணியில் பணிபுரிந்து ஒய்வு பெற்றுள்ளார். விஸ்வநாதனின் மனைவி 15 ஆண்டுகளுக்கு முன்பதாகவே உயிரிழந்துள்ளார். இவருக்கு 44 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகன் உள்ளார். விஸ்வநாதன் தனக்கு வரும் ஓய்வூதிய பணத்தை வைத்து, தனது மகனை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் விஸ்வநாதனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. இந்த நிலையில், தனது காலத்திற்கு பிறகு தனது மகனை யார் கவனிப்பார் என்ற யோசனை அவரை மிகவும் பாதித்தது. இதனால் தனது மகனையும் கொலை செய்து, தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.
இவரது முடிவின் விளைவாக, தனது மகனுக்கு உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார். அவரும் தூக்க மாத்திரையை உட்கொண்டுள்ளார். இதில் விஸ்வநாதன் மகன் உயிரிழந்துவிட்டார். விஸ்வநாதன் மயக்க நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு அவரது வீட்டிலிருந்து, வீசிய வாடையை வைத்து, பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டை தட்டியுள்ளனர். யாரும் வெளியே வராததால், போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து வீட்டின் கதவை உடைத்து பார்த்த போலீசார், விஸ்வநாதன் மயக்க நிலையில் இருப்பதையும், அவரது மகன் உயிரிழந்திருப்பதையும் கண்டறிந்துள்ளனர். தற்போது விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு, தந்தையே தனது மகனை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!

டெல்லி :  உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…

37 minutes ago

கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?

கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…

42 minutes ago

மதுரை சித்திரை திருவிழா: அன்னதானம் வழங்க விதிமுறைகள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…

54 minutes ago

பாஜக உருட்டி மிரட்டி அதிமுக கூட கூட்டணி வைத்திருக்கிறது! செல்வப்பெருந்தகை பேச்சு!

சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…

2 hours ago

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

டெல்லி :  ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…

3 hours ago

சிம்பு படமா? அப்போ 13 கோடி கொடுங்க…தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்ட சந்தானம்!

சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…

4 hours ago