மதுரை மாவட்டம் செல்லூரை சார்ந்தவர் பால்பாண்டி. இவரது மகள் சந்தியா. இவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். உசிலம்பட்டி அருகே உள்ள ஓணாப்பட்டியில் சந்தியாவின் பாட்டி வீடு உள்ளது.இந்நிலையில் தனது பாட்டி ஊரான ஓணாப்பட்டிக்கு சந்தியா சென்றார்.
ஓணாப்பட்டிக்கு சென்ற சந்தியா படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஓணாப்பட்டியை சேர்ந்த மாதவன் என்ற இளைஞர் கைது செய்தனர்.
அவரிடம் நடந்த விசாரணையில் சில தகவல்கள் வெளியானது. அதில் மாதவனை சந்தியாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டு உள்ளார்.ஆனால் சந்தியா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாதவன் தனது அண்ணன் மதுவுடன் சேர்ந்து சந்தியாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக மாதவன் கூறினார்.
இதைத்தொடர்ந்து மாதவனை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய மதுவை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…