பள்ளி மாணவியை அண்ணனுடன் சேர்ந்து கற்பழித்து கொன்ற சகோதர்கள்..!

Default Image

மதுரை மாவட்டம் செல்லூரை சார்ந்தவர் பால்பாண்டி. இவரது மகள் சந்தியா. இவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். உசிலம்பட்டி அருகே உள்ள ஓணாப்பட்டியில் சந்தியாவின் பாட்டி வீடு உள்ளது.இந்நிலையில் தனது பாட்டி ஊரான ஓணாப்பட்டிக்கு சந்தியா சென்றார்.
ஓணாப்பட்டிக்கு சென்ற சந்தியா படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஓணாப்பட்டியை சேர்ந்த மாதவன் என்ற இளைஞர் கைது செய்தனர்.
அவரிடம் நடந்த விசாரணையில் சில தகவல்கள் வெளியானது. அதில் மாதவனை சந்தியாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டு உள்ளார்.ஆனால் சந்தியா   மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த  மாதவன் தனது அண்ணன் மதுவுடன் சேர்ந்து சந்தியாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக மாதவன் கூறினார்.
இதைத்தொடர்ந்து மாதவனை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய மதுவை போலீஸார் தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்