கலைஞர்களை உருவாக்கும் பரந்த எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

கலைஞர்களை உருவாக்கும் பரந்த எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. 

சென்னை மயிலாப்பூரில் நடந்த 43வது வழுவூரார் நடனம் மற்றும் இசை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இசைக்கும், நாட்டியத்துக்கும் தொண்டாற்றிய குடும்பமாக வழுவூரார் குடும்பம் திகழ்கிறது; கலைஞர்களை உருவாக்கும் பரந்த எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்