சென்னை மாயவரத்தை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகள் மோனிகா (20). இவருக்கும் உறவினரான மனோஜ் என்பவருக்கும் நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில் ,மோனிகா கடந்த 15-ம் தேதி தன் தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் மோனிகா இரவு 9 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அச்சம் அடைந்த மகேஷ் மோனிகாவிற்கு போன் செய்து பார்த்த போது போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. பின்னர் மகேஷ் மோனிகாவின் நண்பர்களுக்கும் போன் செய்தும் , வீட்டிற்கும் சென்று விசாரித்தனர்.
மோனிகா எங்கேயும் இல்லை பின்னர் மகேஷ் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை மோனிகா தனது தந்தை மகேஷுக்கு போன் செய்து தான் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறிவிட்டு மோனிகா காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் மோனிகா கார்த்திக் என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாகவும் , இதற்கு தனது தந்தை மகேஷ் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதனால் மனோஜ் உடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தது தெரியவந்தது. இந்நிலையில் போலீசார் பெற்றோர்களை வரவைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…