வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் : பொன்ராதாகிருஷ்ணன்
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தமிழகத்தில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.