தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி பா.ஜ.க தான் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
நேற்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பாக சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றாத மாநில அரசை கண்டித்து அமமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் டிடிவி.தினகரன் பங்கேற்றார்.இதன்பின்னர் அவர் கூறுகையில், தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி பா.ஜ.க மட்டும்தான்.அதேபோல் தர்ம யுத்தம் தவறு என மன்னிப்பு கோரினார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…