பாஜகவிற்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பது, தமிழத்திற்கு அதிமுக செய்யும் மிக பெரிய துரோகம் செய்துக் கொண்டிருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள், விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுகவை காவு கொடுத்து, அந்த இடத்தில் பாஜகவை கொண்டு வந்து, திமுகவா? பாஜகவா? என்ற இருதுருவ அரசியலை செய்ய வேண்டும் என துடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அதெல்லாம் நடக்காது. இது தெரியுமா? தெரியாதா? என்று தெரியவில்லை. தற்போதைய அரசை காப்பாற்றி கோலா வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றனர். பாஜகவிற்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பது, தமிழத்திற்கு அதிமுக செய்யும் மிக பெரிய துரோகம்.’ என தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…