காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சு. வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், இந்தியாவில் மிக பெரிய ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது. இரு அவைகளிலும் பெரும்பான்மையில் உள்ள இந்த அரசு எந்த விதத்திலும் எங்கள் குரல்கள் கேட்கப்பவது இல்லை. இந்தியாவில் எல்லா மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களாக மாற்றும் உக்தி.
சர்வாதிகாரத்தை நோக்கி நடக்கிற பாதையாக மோடியின் பாதை இருக்கிறது. கொடுத்த வாக்குறுதியை மீறுகிற போக்கு மத்திய அரசின் போக்கு உண்மைக்கு மாறான தகவலை தருவதே ஆர்.எஸ் எஸ் வேலை.
ஹிட்லர் யூத இனத்தை அழித்தது போல் இஸ்லாமியர்களையும் மற்ற சிறுபான்மையினர்களை அழிப்பதே மோடியின் அரசியல்.370 சட்ட திருத்தத்தை கடைசி வரை எதிர்ப்போம் என்று தெரிவித்தார்.
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…