காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி அவர்கள் இன்று தனது பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த அப்பதிவில், ‘வாழ்வின் இடிபாடுகளிலிருந்து மீண்டெழுந்து,கடினமான காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியையும், தேசத்தையும் வழிநடத்திய தேவதை. தியாகம்,கண்ணியம்,அன்பு,எளிமை,அர்ப்பணிப்பின் அடையாளம். அன்பின் கரம்பற்றி இந்த தேசத்தில் அடியெடுத்து வைத்து அதன் ஆன்மாவோடு கலந்துவிட்ட அற்புதம்.நீடுழி வாழ்க அன்னையே!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…