ஆம்புலன்சில் சிறுநீரகத்தை சுமந்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்த ஓட்டுனர்! குவியும் பாராட்டுக்கள்!

Default Image

மதுரையை சேர்ந்த வேல்முருகன் என்பவர் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இவரது உறவினர்கள் வேல்முருகனின் உறுப்புகளை தானம் செய்ய விரும்பினர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வெங்கடேஷ் என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு வேல்முருகனின் சிறுநீரகத்தை பொருத்த திட்டமிடப்பட்ட நிலையில், மதுரையில் இருந்து சுமார் மூன்றரை மணி நேரத்தில், சிறுநீரகம் நாகர்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை சீராக்க 150 போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நாகர்கோவில் மாநகரில் உள்ள குறுகலான சாலையில், ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலையில், கார் மூலம் சிறுநீரகம் கொண்டு வரப்பட்டது. அதன் பின் அந்த சிறுநீரகம் வெங்கடேசுக்கு பொருத்தப்பட்டது. மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸை ஒட்டி வந்த ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
empuraan controversy - kerla hc
Rohit sharma - MS Dhoni
japan megaquake
BJP State president K Annamalai
Heavy rains
ed chennai high court