8 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும்…!முதலமைச்சர் பழனிச்சாமி

Default Image

20 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும் என்று  முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்தது. இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டனர்.

Image result for முதலமைச்சர் பழனிச்சாமி

இந்நிலையில் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் பொறுப்பாளர்களுடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் நடைபெற்றது.

தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி பேசுகையில், 20 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும். அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்