மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும்-அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும்  என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெறும்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆசிர்வாதம் வழங்கியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் எந்த தேசிய கட்சியுடன் கூட்டணியானாலும் அது அதிமுக தலைமையில்தான் அமையும். வரையறுக்கப்பட்ட அதிகாரத்துக்குள் சிபிஐ செயல்பட வேண்டும்.வரையறையை தாண்டி மேற்குவங்க அரசு, சிபிஐ செயல்பட்டால் தவறு தான் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்