ஈபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் கரையான் அரிப்பது போல அதிமுகவை அரித்துள்ளதால், அது பலவீனமாகிற்று.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்ற. ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சார கூட்டத்த்தில் பேசினார்.
அப்போது பேசிய அவர், ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும், அதிமுகவை வீழ்த்த முடியாது என பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். அதிமுகவை வீழ்த்த ஸ்டாலின் எந்த அவதாரமும் எடுக்க தேவையில்லை. ஸ்டாலின் ஸ்டாலினாகவே இருந்தாலே அதிமுக வீழ்ந்து விடும். ஈபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் கரையான் அரிப்பது போல அதிமுகவை அரித்துள்ளதால், அது பலவீனமாகிற்று. எனவே, அதனை வீழ்த்த இன்னொரு அவதாரம் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…