2021ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி நீடிக்கும்…! அமைச்சர் கடம்பூர் ராஜூ

Default Image

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும், 2021ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி நீடிக்கும்  என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில்,  18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும், 2021ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி நீடிக்கும் .அதேபோல் திமுக, அதிமுகதான் என்றைக்கும் தமிழகத்தில் நிலைத்து நிற்கும் பல தலைவர்கள், நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் போது சில கருத்துகளை தெரிவிப்பார்கள், களத்திற்கு வந்த பின்பு தான் யார் நிலைக்க முடியும், நீடிக்க முடியும் என்று தெரியும் என்றும்  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்