அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட 50 லட்சம் முன்பணம் – தமிழக அரசு அறிவிப்பு

Published by
மணிகண்டன்

அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பன தொகையானது 50 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழக்தில் அரசு ஊழியர்கள் தங்கள் வீடு கட்டிக்கொள்வதற்கு முன்பான கடன் தொகையாக முன்னதாக குறிப்பிட்ட விதிகளின்படி , 40 லட்ச ரூபாய் வழங்ப்பட்டு வந்துள்ளது. இதனை உயர்த்தி தருவோம் என திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டு இருந்தது.

அதே போல தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், அரசு ஊழியர்கள் வீடு கட்டிக்கொள்வதற்கு முன்பணம் 40 லட்சத்தில் இருந்து 50 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

4 hours ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

5 hours ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

6 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

7 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

7 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

8 hours ago