அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட 50 லட்சம் முன்பணம் – தமிழக அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பன தொகையானது 50 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக்தில் அரசு ஊழியர்கள் தங்கள் வீடு கட்டிக்கொள்வதற்கு முன்பான கடன் தொகையாக முன்னதாக குறிப்பிட்ட விதிகளின்படி , 40 லட்ச ரூபாய் வழங்ப்பட்டு வந்துள்ளது. இதனை உயர்த்தி தருவோம் என திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டு இருந்தது.
அதே போல தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், அரசு ஊழியர்கள் வீடு கட்டிக்கொள்வதற்கு முன்பணம் 40 லட்சத்தில் இருந்து 50 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!
April 8, 2025