சாதி பெயரை குறிப்பிட்டு குட்டுகிறார்கள் -ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா!

Default Image

சாதி பெயரைக் குறிப்பிட்டு திட்டியதாக ஊராட்சி மன்ற தலைவர் பிரியா தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற  தலைவராக பிரியா தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். துணைத்தலைவர் அமலா சாதி பெயரை சொல்லி திட்டியதாக ஊராட்சி மன்ற தலைவர் பிரியா தர்ணாவில் ஈடுபட்டார்.

இந்நிலையில் கொலை மிரட்டல், சாதி பெயரை சொல்லி இழிவுப்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் மயிலாடுதுறை போலீசார் துணைத்தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் மீது கொலை மிரட்டல், சாதி பெயரை சொல்லி இழிவுப்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்