ஊராட்சி மன்ற தலைவராக 73 வயதான மூதாட்டி.!

Published by
murugan
  • தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
  • கமுதி அருகே தரைகுடியில் ஊராட்சி மன்ற தலைவராக 73 வயது மூதாட்டி வெற்றி பெற்றுள்ளார்.

இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மொத்தமுள்ள ஒன்றிய கவுன்சிலர் 5067 பதவிக்கு  தி.மு.க கூட்டணி 2,052 இடங்களிலும் ,  அ.தி.மு.க கூட்டணி1,964 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.மேலும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 515 இடங்களில் அ.தி.மு.க கூட்டணி 227 இடங்களிலும் ,தி.மு.க கூட்டணி 248 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள தரைகுடியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  73 வயதான  தங்கவேல் என்ற மூதாட்டி போட்டியிட்டு உள்ளார். மூதாட்டி தங்கவேல் 62 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்று வெற்றி பெற்றார்.

வெற்றி குறித்து தங்கவேலு கூறுகையில், மகள்களிடமும் , பேரன்களிடமும் ஆலோசனை பெற்று தேர்தலில் வெற்றி பெற்றேன்.கிராமத்திற்கு சேவை செய்வதற்காக மக்கள் தன்னை வெற்றி பெற வைத்துள்ளார்கள். மேலும், தமிழக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Recent Posts

“தயவு செய்து பேச வேண்டாம்..,” அதிமுகவை தொடர்ந்து பாஜகவில் பறந்த உத்தரவு!

“தயவு செய்து பேச வேண்டாம்..,” அதிமுகவை தொடர்ந்து பாஜகவில் பறந்த உத்தரவு!

சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…

58 minutes ago

திருவள்ளூர் மக்கள் கவனத்திற்கு.., முதலமைச்சர் வெளியிட்ட டாப் 5 அறிவிப்புகள் இதோ…

திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…

2 hours ago

எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!

ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…

2 hours ago

நடிகர் ஸ்ரீ உடல்நிலை எப்படி இருக்கு? லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கை!

சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…

3 hours ago

Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…

5 hours ago

அந்த 300 ரன்கள் எங்கப்பா? வாய்விட்ட முன்னாள் SRH பயிற்சியாளர்! வறுத்தெடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்!

மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

6 hours ago