தமிழகத்தில் 27 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருப்பது அதிமுகதான் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி கட்சி பாடுபட்டது அதிமுகவை கைப்பற்ற ஒரு குடும்பம் சதித்திட்டம் தீட்டியதை தொண்டர்கள் முறியடித்தனர்.
அதேபோல் நியூட்ரினோ திட்டத்துக்கு தற்போதுவரை தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. நியூட்ரினோ திட்டத்துக்கு முதலில் அனுமதி கொடுத்தது திமுக ஆகும். மக்களுக்கு எதிரான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தாது.
மேலும் இடைத்தேர்தலில் 18பேரும் டெபாசிட் இழப்பது உறுதி.பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியூறுத்துவோம். 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…