இரவி நேரத்தில் குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகத்தில் மது அருந்திய ஊழியர்.
சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராயபுரம் 2-வது தெருவில், உள்ள குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஜீவா என்ற ஊழியர் அந்த அலுவலகத்தில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த குடிநீர் வாரிய அலுவலகத்தில் அடிக்கடி அதிகமான நபர்கள் உள்ளே சென்று வருவதால் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு பணிபுரியும் ஜீவா இரண்டு மூன்று பேரோடு சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். இதனையடுத்து, அந்த இளைஞர் அரசு அலுவலகத்தை மது கூடமாக பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு நான் அப்படித்தான் செய்வேன் என்று பேசியுள்ளார்.
இதனையடுத்து, இதனை வீடியோ எடுத்து இளைஞர்கள் இணையத்தில் பகிர்ந்தனர். தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமைச்சர்கள் இரவு நேரங்களில் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், இவ்வாறு இரவு நேரத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அரசு அலுவலகங்களை மது கூடமாக கருதி, இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதை, அதிகாரிகள் கண்டித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…