தூத்துக்குடியில் ஆன்லைன் வழக்கு விசாரணையில் ஆபாசமாக பேசிய வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
கொரோனா காரணமாக நீதிமன்றத்தில் செயல்படும் வழக்கறிஞகள் அனைவரும் வீட்டில் இருந்தே ஆன்லைனில் வழக்கு வாதம் செய்து வருகிறார்கள் அந்த வகையில் தூத்துக்குடி ஆன்லைன் வழக்கு விசாரணையில் ஆபாசமாக பேசிய வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. சாலை ஓரத்தில் நின்றுகொண்டு வழக்கறிஞர் ஒருவர் ஜாமீன் வழக்கில் வாதம் செய்து கொண்டிருக்கும்போது சாலையில் கார் ஒன்று காரன் அடித்து கொண்டு சத்தத்துடன் சென்றதால் அதே கண்டு கோவத்தில் வழக்கறிஞர் ஓட்டுநரை திட்டியுள்ளார்.
வழக்கறிஞர் ஆபாசமாக திட்டியதே ஆன்லைனில் கேட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதி வழக்கறிஞர்கள் அதிர்ச்சியில் அந்த வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நீதிபதி ரூ.100 அபராதம் விதித்தார். மேலும் வழக்கறிஞர் குறித்து தமிழ்நாடு பார்கவுன்சிலில் நீதிபதி புகார் தெரிவித்துள்ளார்.
டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க்…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…