அடடே இப்படியுமா டோக்கன் கொடுப்பாங்க! திருச்சியில் வினோதமான முறையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி!

Default Image

தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிகட்டுப் போட்டி இன்று திருச்சி மாவட்டம், அல்லித்துறையில் நடைபெறுகிறது. இந்நிலையில், இங்கு சென்ற முறை நடைபெற்ற போட்டியின் போது பல முறைகேடுகள் நடைபெற்றதால், இந்த முறை 10 ரூபாய் நோட்டில் சீரியல் என்னை வரிசைப்படுத்தி டோக்கன்  வழங்கியுள்ளனர்.

இந்த முறையால் போலியான டோக்கன் பயந்துவோரை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும், இவர்களது இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்