தர்மத்துக்கு கிடைத்த வெற்றி….!!! மன்னிப்பு கேட்டால் மீண்டும் கட்சியில் சேர்ப்போம்….!!!

Default Image

உய்ரநீதிமன்றம், 18 எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து, திருச்சி மணியங்குறிச்சியில் பேட்டியளித்த துணை சபாநாயகர் தம்பிதுரை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 பெரும் மன்னிப்பு கேட்டால், மீண்டும் கட்சியில் சேர்ப்பது பற்றி, முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்றும், இது தர்மத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்