உலகபிரசித்திப்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவில் கொரோனா பரவலை தடுக்க வேண்டி தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவில் உலக முழுவதும் தனது கோரத்தொற்றால் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டியும் மக்களின் நோய்நோடியின்றி அரோக்கியம் சிறக்கவும் வேண்டி தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை எல்லாம் கோவில் நிர்வாகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…