கிஸான் திட்டத்தை விரிவு படுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி- முதலமைச்சர் பழனிசாமி
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
விவசாயிகளுக்கான கிஸான் திட்டத்தை விரிவு படுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி .
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில்,விவசாயிகளுக்கான கிஸான் திட்டத்தை விரிவு படுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.சிறு மற்றும் சில்லறை வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார் .மத்திய அரசின் திட்டத்தால் விவசாயிகள், வணிகர்கள் பலன் அடைவார்கள் என்றும் மத்திய அரசுக்கு தமிழக அரசு அளித்து வரும் முழு ஒத்துழைப்பு தொடரும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பேருந்து விபத்தில் சிக்கி 7 பேர் காயம்,.. காரணத்தை விளக்கி ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!
February 12, 2025![Bus Accident](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Bus-Accident-.webp)
சாம்பியன்ஸ் டிராபி வருது இப்படியா பண்ணுவீங்க? ஸ்டோய்னிஸை வறுத்தெடுத்த ஆரோன் பிஞ்ச்!
February 12, 2025![marcus stoinis](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/marcus-stoinis-1.webp)
அத்திக்கடவு – அவினாசித் திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை! ஓபிஎஸ் அறிக்கை!
February 12, 2025![O. Panneerselvam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/O.-Panneerselvam.webp)
காதலர் தின ஸ்பெஷல் : ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள்!
February 12, 2025![TAMIL MOVIES](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TAMIL-MOVIES.webp)