வாழ்த்துக்களுக்கு நன்றி, அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம் – கமல்!

Published by
Rebekal

பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி, அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம் என கமலஹாசன் பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், பன்முக திறமைகொண்ட கலைஞனும், ரசிகர்களால் உலக நாயகன் என அழைக்கப்படுபவருமாகிய கமலஹாசன் அவர்களின் 66 ஆவது பிறந்தநாள் கடந்த 7 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள் மற்றும் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனவும், நற்பணி தினமாக தனது பிறந்தநாளை கொண்டாடிய எனது மக்கள் நீதி மைய தொண்டர்களுக்கு நன்றி எனவும், உள்ளும் புறமும் தன்னை நல்லவனாக உங்கள் அன்பிற்கு சீரமைப்பேன் எனவும் தெரிவித்துள்ள அவர், அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம் எனவும் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,

— Kamal Haasan (@ikamalhaasan) November 9, 2020

Published by
Rebekal

Recent Posts

“இன்னும் 10 வருஷம் இருக்கே.!” ஓய்வு குறித்த கேள்விக்கு ‘கிங்’ கோலியின் நச் ரீப்ளே!

“இன்னும் 10 வருஷம் இருக்கே.!” ஓய்வு குறித்த கேள்விக்கு ‘கிங்’ கோலியின் நச் ரீப்ளே!

துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…

35 minutes ago

“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…

துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…

1 hour ago

நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை)  தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…

2 hours ago

“திமுக எம்.பி.க்கள் நாகரிகமற்றவர்கள்”… பேசிவிட்டு பின் வாங்கிய தர்மேந்திர பிரதான்!

டெல்லி :  இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…

2 hours ago

தூத்துக்குடியில் பரபரப்பு… 11ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.!

ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…

2 hours ago

திமுக மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள்! பதிலடி கொடுத்த தர்மேந்திர பிரதான்!

டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும்  என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…

3 hours ago