தமிழகத்தில் சிறந்த மாநகராட்சி தஞ்சாவூர் மாகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சிறந்த மாநகராட்சி, நகராட்சிக்கான முதல்வரின் சிறப்பு விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றன.சுற்றுசூழல், வாழ்க்கை முறை, பொருளாதார சூழல், நிர்வாகம் உள்ளிட்ட பல காரணங்களை கருத்தில் கொண்டு மாநகராட்சி, நகராட்சிகளுக்கு இந்த விருதுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் சிறந்த மாகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், சுதந்திர தின விழாவில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகையை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வழங்கவுள்ளார்.
மேலும்,சிறந்த நகராட்சியாக உதகை, திருச்செங்கோடு,சின்னமனூர் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளது.சிறந்த பேரூராட்சிகளாக கல்லக்குடி, மேல்பட்டம்பாக்கம், கோட்டையூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…