தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மக்களின் நலனை கருத்து கொண்டு புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் பேருந்து வரும் நேரம், போகும் நேரம் தெரியாமலும், இடையில் பேருந்துகள் சில கோளாறுகளால் வர தாமதமானலோ அது பற்றிய விபரம் மக்களுக்கு தெரிவதில்லை.
இதனால் மக்கள் தனியார் வாகனங்களை நாடி செல்கின்றனர். இதனால் அரசுக்கும் நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது. இதனை தவிர்க்க பேருந்துகள் வரும் நேரம் மற்றும் போகும் நேரங்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக இந்த புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…