தமிழ்நாடு போக்குவரத்து கழகம் பயணிகளின் சிரமம் கருதி புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது…..!!!

Default Image

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மக்களின் நலனை கருத்து கொண்டு புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் பேருந்து வரும் நேரம், போகும் நேரம் தெரியாமலும், இடையில் பேருந்துகள் சில கோளாறுகளால் வர தாமதமானலோ அது பற்றிய விபரம் மக்களுக்கு தெரிவதில்லை.
இதனால் மக்கள் தனியார் வாகனங்களை நாடி செல்கின்றனர். இதனால் அரசுக்கும் நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது. இதனை தவிர்க்க பேருந்துகள் வரும் நேரம் மற்றும் போகும் நேரங்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக இந்த புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்