தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த ஆலோசனை கூட்டம்…!!!

Default Image

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த, தலைமை செயலகத்தில் அமைச்சர் கருப்பணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில், பிளாஸ்டிக் தடையை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் குழுவினருடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்