தமிழகத்தில் முதல்முறையாக டிஜிட்டல் நூலகம்…!!!!

Default Image

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் முதல் முறையாக டிஜிட்டல் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை மாவட்ட ஆட்சியர் ரோகினி திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள கிளை நூலகத்தில் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் நூலகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், சுற்றுவட்டார மாணவ, மாணவிகள் நூலகத்தை பயன்படுத்தி பயனடைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்