தமிழகத்தில் முதல் முறையாக….. புதிய உதயமாகிறது….! சட்டம் சார்ந்த மருத்துவ துறை…..!!!

Published by
லீனா

தமிழகத்தில் முதல் முறையாக அரசு மருத்துவக் கல்லூரியில் சட்டம் சார்ந்த மருத்துவ துறைக்கு தனி கட்டிடம் ஸ்டான்லி மருத்துவமனையில் அமைய உள்ளது. இதனையடுத்து ஸ்டாண்லி மருத்துவமனையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு பொன்னம்பல நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இங்கு, 1,250 உயர்கல்வி மாணவர்கள் அமரும் வகையில் வகுப்பறை, 200க்கும் மேற்பட்ட அறிய வகை பொருட்களுடன் ம்யூஸியம் மற்றும் பாதுகாப்பு டெமோ அறை என பல்வேறு பிரிவுகள் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago