தமிழகமெங்கும் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. நாளுக்குநாள் இந்த காய்ச்சலால் பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது ஐகோர்ட் கிளை. மேலும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்று நவ.20ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலரிடம் கூறப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…