தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் துரத்தப்பட்டனர்…!!!

Default Image

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து விரட்டியதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்