மதுரையில் குறட்டை மற்றும் மூச்சு திணறல் ஆகியவற்றை கண்டறியும் சோதனை கருவி தொடக்கம்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தூக்கத்தின் போது ஏற்படும் குறட்டை மற்றும் மூச்சு திணறல் ஆகியவற்றை கண்டறியும் சோதனையை கண்டறியும் கருவியை டீன் சங்குமணி நேற்று தொடங்கிவைத்தார்.
இதற்கிடையில் மதுரை மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா தொற்று நோய்க்கு 12,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 297 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 11,028 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த கருவியை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளது. இந்த கருவி குறட்டைக்கான அறிகுறியை கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவுகிறது. ஆனால் இதுவரை அதற்கான பரிசோதனை தொடங்கவில்லை.
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…