கழுகுமலை அருகே பயங்கர தீ விபத்து.!

Published by
பால முருகன்

நூற்பாலையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து 10 லட்சம் மதிப்பிலான பஞ்சு முட்டைகள் சேதம் அடைந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கரடிகுளம் பஞ்சாயத்து சி.ஆர் காலனியை சேர்ந்தவர் சிவன் இவருடைய மனைவி கலைவாணி இவருக்கு சொந்த ஊர் நூற்பாலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் அந்த நூற்பாலையில் 19 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது நூற்பாலையில் உள்ள பஞ்சு மூட்டைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது உடனடியாக அங்கிருந்த தொழிலாளர்கள் கூச்சலிட்டு ஓடினர் .

மேலும் சிறிது நேரத்தில் நூற்பாலை முழுவதும் தீ மளமளவென பரவியது மேலும் இதுகுறித்து கழுகுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, உடனே தீயணைப்பு அலுவலர் முத்து என்பவர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர் மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் பாளையில் உள்ள சுவரை இடித்து அகற்றி பஞ்சு மூட்டைகளை அகற்றப்பட்டனர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மேலும் தீ விபத்தில் நூற்பாலையில் இருந்த 10 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதம் அடைந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது, இது குறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago