தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க கூடாது! அரசாணையை ரத்து செய்யகோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

Published by
மணிகண்டன்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு முக்கிய பகுதியாக இருந்து வந்த தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இன்றுமுதல் தனி மாவட்டமாக செயல்பட தொடங்கியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தென்காசியை தனி மாவட்டமாக தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சங்கரன்கோயில் கோரிக்கைகள் நிறைவேற்ற குழுவின் முக்கிய தலைவர் சுப்பிரமணியன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்நிலையில் இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அரசின் ஆணையை நீக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என தெரிவித்து அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

இந்த அஜித்தை தான் நாங்க எதிர்பார்த்தோம்! குட் பேட் அக்லியை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

இந்த அஜித்தை தான் நாங்க எதிர்பார்த்தோம்! குட் பேட் அக்லியை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…

50 minutes ago

அதிமுக நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

2 hours ago

அன்புமணி நீக்கம்., “ஜனநாயக படுகொலை?” பாமகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…

3 hours ago

RCB முதலிடம் பிடிக்குமா? தோல்வியே காணாத டெல்லி உடன் இன்று மோதல்!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…

3 hours ago

ஆளுநர் விவகாரம்: “வரலாற்றில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும் Red Letter Day” – முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை :  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…

3 hours ago

டொமினிகன் இரவு விடுதியின் மேற்கூரை விபத்து.., அதிகரிக்கும் எண்ணிக்கை.!

டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…

4 hours ago